#கொவிட்-19 #சிங்கப்பூர்

சிங்கப்பூரில் சென்றாண்டு அதிகாமானோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கிருமித் தொற்று இதற்கு ஒரு காரணம் எனக் கூறப்பட்டது. கொவிட்-19 ...
சிங்கப்பூரில் புதிதாக 7,538 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. தொற்றுப் பாதிப்பால் 1,062 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 25 பேர் ...
சிங்கப்பூரில் புதிதாக 7,859 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. இம்மாதம் தொற்றுச் சம்பவங்கள் 10,000க்குக் கீழ் குறைந்திருப்பது இது மூன்றாவது முறை. பிப்ரவரி ...
சிறுவர்களுக்குப் பூஸ்டர் தடுப்பூசி போடுவது, மற்ற வயதினருக்கு இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது குறித்து கொவிட்-19 தடுப்பூசி நிபுணர்க் குழு ...
தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூரை வந்தடைந்த பிறகு மேற்பார்வையின்றி சுயமாக ஏஆர்டி பரிசோதனையைச் செய்துகொள்ளலாம். விடி­எல் வழி­யாகவும், தொற்று ...